Skip to main content

Posts

Showing posts from September, 2015

youtube

7 ஆண்டுக்கு பிறகு நடிக்கும் சிரஞ்சீவி.siranjeevi New film after 7 years.

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்து உள்ளார். அரசியலில் ஈடுபட்ட பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இதனால் சிரஞ்சீவியின் 150–வது படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்த நிலையில் அவரது மகன் ராம்சரண் நடிக்கும் 'புரூஸ்லி' படத்தில் 3 நிமிட காட்சியில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். 'புரூஸ்லி' படம் வருகிற 16–ந்தேதி தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. News source :maalaimalar

நடிகர் சங்க தேர்தல்: ரஜினியிடம் ஆதரவு திரட்டிய சரத்குமார் அணியினர்

நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறது. சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். மேலும், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். நடிகர்கள் கார்த்தி, பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல முன்னணி நட்சத்திரங்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் அணியினர் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டினர். இந்நிலையில் தற்போது, சரத்குமார் அணியினர் தங்களது அணிக்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், தியாகு, பாத்திமா பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது அணிக்கு ஆதரவு கேட்டனர். நடிகர் சங்க தேர்த

எந்திரன் படக்கதை வழக்கில் மனுதாரரின் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு: ஐகோர்ட்டு உத்தரவு

எந்திரன் படத்தின் கதை மீது உரிமைகோரிய வழக்கில், இயக்குனர் சங்கர் தரப்பில் பதில் அளிக்காததால் மனுதாரரின் தரப்பு ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சென்னை ஐகோர்ட்டில் ஆரூர் தமிழ்நாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 'இனிய உதயம்' என்ற மாத இதழில், 1996-ம் ஆண்டு 'ஜூகிபா' என்ற தலைப்பில் கதை எழுதினேன். அதில் ராபின் என்ற ஆராய்ச்சியாளர், 'சூப்பர் பவர் ரோபோட்டை' உருவாக்குகிறார். மனிதனை போல் தோற்றம் அளிக்கும் இந்த ரோபோட் மனிதர்களின் செயல்களில் 95 சதவீதம் செய்யும் திறமை கொண்டது. பின்னர், 'திக் திக் தீபிகா' என்ற தலைப்பில் நாவலாகவும் இந்த கதை வெளியானது. இந்த கதையை அப்படியே எந்திரன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக என்னிடம் எந்த அனுமதியும் அவர் பெறவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த என்னுடைய உறவினர்கள், 'ஜூகிபா' கதையை அப்படியே எந்திரன் படமாக எடுத்துள்ளதாக கூறினார்க

Nayanthaara

Namitha

see the more picture

தமிழ் சினிமா கபாலி: விமான நிலையப் படப்பிடிப்பின் சுவாரசிய பின்னணி super star rajini shooting spot kabali.

டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று, சென்னை விமான நிலையத்தில் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சர்வதேச முனைய வருகைப் பகுதியில் 'கபாலி' படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களில் உள்ள ரஜினியின் தோற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரியாது என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனைய வருகைப் பகுதி ஒன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட

குத்து பாடலுக்கு ஆடும் காதல் சந்தியா kaadal santhiya New kutthu song

'காதல்' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சந்தியா. அவருக்கு பெயர் சொல்லும் படமாக அது இருந்ததால் 'காதல்' சந்தியா என்று அழைக்கப்பட்டார். சில படங்களில் நடித்தார். என்றாலும் எதிர்பார்த்தபடி அவருக்கு படங்கள் அமையவில்லை. இந்நிலையில், தற்போது நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் 'கத்துக்குட்டி' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனுக்கு ஜோடியாகவோ படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவோ இவர் நடிக்கவில்லை. சூரியுடன் போட்டி போட்டு ஆடும் ஒரேயொரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஆடி இருக்கிறார். 'சிக்கன் நான் இல்லடா. சொக்கன் நீ இல்லடா. மீனாட்சி சிக்காதுடா' என்ற பாடலுக்கு சூரி மற்றும் நடன குழுவினருடன் காதல் சந்தியாவும் சேர்த்து ஆடி அசத்தி இருக்கிறார். இந்த நடன காட்சி 'கத்துக்குட்டி' படத்தில் மிகவும் ரசிக்கும் விதமாக வந்து இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். News source:maalaimalar

tamana actress

hansika tamil actress

tamil hero's childhood photo

kabali shooting spot

rajini and ranjit unit

tamil heroines childhood photo

radika apte

radika apte

raamki follows rajini and ajith .

ரஜினி, அஜித்தை பின்பற்றும் ராம்கி. 'இணைந்த கைகள்', 'செந்தூரப்பூவே' ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ராம்கி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கிய 'பிரியாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கும் 'இங்கிலீஷ் படம்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் 'குளிர்100' படத்தில் நடித்த சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனாட்சி, மதுமிதா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். காமெடி திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் ராம்கி, அஜித், ரஜினி ஆகியோரின் ஸ்டைலை பின்பற்றி நடித்துள்ளார். அதாவது, அஜித் சமீபத்திய படங்களில் எல்லாம் சால்ட் பெப்பர் ஸ்டைல் தலைமுடியுடன் நடித்திருந்தார். அதேபோல், ரஜினியும் தற்போது நடித்து வரும் 'கபாலி' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் தனது தலைமுடி மற்றும்

rajini kabali airport seen

anuska

                                           next

kamal and trisha

trisha

rajini kabali

                                                                            

ajith vedalam

                                                                            

anuska

                                                                                                                                                                   

nayanthara

                                                                                

anuska

ajith and siva

                                                                                                                                                     

tamana

                                                                            

கடும் போட்டியில் அனுஷ்கா–ஸ்ரீதேவி

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'புலி' ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவி 29 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள தமிழ் படம் இது. சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் 'புலி' பட ஸ்டில்களில் ஸ்ரீதேவி விதவிதமாக உடை அணிந்து அந்த கால அசல் ராணியாகவே வலம் வருகிறார். இதுகுறித்து ஸ்ரீதேவி அளித்துள்ள பேட்டிகளிலும் இந்த வேடம் தனக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்புடன் கருத்து தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 1–ந்தேதி 'புலி' திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த வாரத்தில் அனுஷ்கா – ராணியாக நடத்துள்ள 'ருத்ர மாதேவி' ரிலீஸ் ஆகிறது. இது ஆந்திராவில் வாழ்ந்த வீர மகாராணியின் கதை. இது பேசப்படும் படமாக இருக்கும். இதில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்று அனுஷ்கா கூறி இருக்கிறார். 'புலி', 'ருத்ரமாதேவி' இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, இந்தியில வெளி வருகின்றன. &#

தமிழ் சினிமா சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ருதி ஹாசன்? shivakarthikeyan and surthihaasan New film ?

   சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் | கோப்புப் படம் அறிமுக இயக்குநர் பாக்யராஜின் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் பாக்யராஜ். இவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஸ்ருதி ஹாசனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ''சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஸ்ருதி தயாராக இருக்கிறார். சம்பளம் உள்ளிட்ட சில விஷயங்களும் பேசியாகிவிட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தேதிகள் மட்டும் தெரிந்துகொண்டால் ஸ்ருதி நடிப்பது உறுதியாகிவிடும்'' என்கின்றனர். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ரசூல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு ''வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இ

விஜய், அஜித் உடன் நடித்தது மறக்க முடியாதது: 'புலி' ஸ்ரீதேவி நெகிழ்ச்சிப் பேட்டி.

கோப்புப் படம்: ஏபி 1986-ஆம் ஆண்டு ரஜினிகாந்தோடு நடித்த 'நான் அடிமை இல்லை' திரைப்படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து 'புலி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மறுபிரவேசம் செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. படத்தில் ஒரு நாட்டின் ராணியாக நடித்துள்ள ஸ்ரீதேவி, படக்குழு தன்னை நிஜமாகவே ராணி போல நடத்தியதாக கூறியுள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: "'புலி' படப்பிடிப்பு தளத்திலும் என்னை ராணி போலவே நடத்தியது சிறந்த அனுபவமாக இருந்தது. நான் மரியாதைக்குரியவளாக உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த ஸ்டூடியோக்களை இன்று பார்ப்பது பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. ஒரு கனவில் வாழ்வது போல உணர்ந்தேன். இப்படியான கதாபாத்திரம் வாழ்வில் ஒருமுறை தான் கிடைக்கும். அதனால் பெரிதாக யோசிக்காமல் சம்மதித்தேன். இதுவரை என் வாழ்வில் நான் நடித்திராத பாத்திரமாக இது இருக்கும். இதை மறக்கவே முடியாது. நான் வில்லி போன்ற பாத்திரத்தில் நடிக்கவில்லை. அந்த பாத்திரத்துக்கு பல நிறங்கள் உள்ளன. மாயாஜாலக் கதைகளில் வரும் ராணியைப் போல அல்ல இது. இத

குட்டிக் கதைகள் சொல்வது எப்படி?- கபிலனிடம் ரஜினி கூறிய ரகசியங்கள்

'கபாலி' படப்பிடிப்பு தளத்தில் பாடலாசிரியர் கபிலன் உடன் ரஜினிகாந்த். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். 'கபாலி' படத்துக்காக கபிலன் எழுதிய பாடலைக் கேட்ட ரஜினி, அவரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். ரஜினிகாந்த்தை சந்தித்த நிமிடங்கள் குறித்து கபிலனிடம் கேட்ட போது, " ஏற்கனவே 'சந்திரமுகி' படத்தில் 'அண்ணனோட பாட்டு…' என்ற பாடலை ரஜினி சாருக்காக எழுதியிருக்கிறேன். அப்பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு 'அஞ்சுக்குள்ள நாலை வை… ஆழம் பார்த்து காலை வை..' என்ற வரிகளை மிகவும் ரசித்தார். அப்போது என்னிடம், "கபிலன் என்ற பெயரைக் கேட்டதும் ரொம்ப வயசானவரா இருப்பாரோன்னு நினைச்சேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 'சிவாஜி' படப்பிடிப்பு தளத்தில் 'மழைக்கு ஒதுங்கிய கவிதைகள்' என்ற புத்தகத்தை அவருடைய உதவியாளரிடம் "சார் ஓய்வா இருக்கும்போது அவரிடம் கொடுங்க" என்று கூறிவிட்டு வந்துவிட்

10 வருடங்களாக நடித்ததில் தோல்வி படங்களில் பாடம் கற்றேன்; நடிகை அனுஷ்கா சொல்கிறார் anushka tamil cinema actress

சென்னை, ''10 வருடங்களாக நடித்ததில், தோல்வி படங்கள் மூலம் பாடம் கற்றேன்'' என்று நடிகை அனுஷ்கா கூறினார். அனுஷ்கா நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. அவரது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அவர் தமிழ்- தெலுங்கில் நடித்த ஆரம்ப கால படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை. இதனால் டைரக்டர்கள் அவரை ஒதுக்கினார்கள். ஆனால், 2009-ல் வெளியான 'அருந்ததி' படம் அனுஷ்காவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது. வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. முன்னணி கதாநாயகி அதன்பிறகு அவருக்கு படங்கள் குவிந்தன. தற்போது அனுஷ்கா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். 10 வருட சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- ''நான் சினிமாவில் 10 வருடங்களாக நடிக்கிறேன். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வெற்றி-தோல்விகளை சந்தித்தேன். தோல்வி படங்கள் மூலம் நிறைய பாடங்களை கற்றேன். வெற்றி-தோல்வி வெற்றியில் சந்தோஷப்படுகிறோம். தோல்வியில் துவண்டு போகிறோம். அப்படி இருக்கக் கூடாது.

அமலாபால் இடத்தை பிடிப்பேன் : ஸ்ரீபிரியங்கா

'கங்காரு', 'வந்தா மல' படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது 'சாரல்', 'திருப்பதி லட்டு' படங்களில் நடித்து வருகிறார். இதில், 'சாரல்' படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்துக்கான 'டப்பிங்கை' ஸ்ரீபிரியங்கா ஒரே நாளில் முடித்து கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ''இந்த படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்து உள்ளது. இந்த படத்தின் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இதில் நான் நடித்த காட்சிகள் அனைத்துக்கும் ஒரேநாளில் டப்பிங் பேசி முடித்து விட்டேன். 'மைனா' போன்ற காதல் கதையாக இது இருக்கிறது. அந்த படத்தில் அமலாபால் நடித்தது போன்ற ஆழமான வேடம் 'சாரல்' படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதை மிகவும் விரும்பி நடித்திருக்கிறேன். அமலாபால் 'மைனா' படத்தின் மூலம் பேசப்பட்டார். அதுபோல 'சாரல்' படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். அமலாபால் இடத்தை பிடிப்பீர்களா? என்று கேட்டபோது, ''அவர் இப்போது சினிமாவில் ந

சிவகார்த்திகேயனை தாக்கிய கமல் ரசிகர்கள்! மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!!

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இணையதளங்களில் காரசாரமாக மோதிக்கொள்வது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது அவர்களது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற பிரச்சினைகளால் மோதிக்கொள்வதும் வாடிக்கையான விசயமாகி விட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், தன்னை ரஜினி ரசிகர் என்று சொன்னவர், கமலைப் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதையடுத்து இணையதளங்களில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று திருசெந்தூரில் நடைபெற்ற விழா ஒன்றுக்காக சிவகார்த்திகேயன் மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிவகார்த்திகேயன் வருவதை கேள்விப்பட்ட மதுரையிலுள்ள கமல் ரசிகர்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்து, அவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தபோது தாக்கினார்களாம். சிவகார்த்திகேயனுடன் சென்ற பாதுகாவலர்கள் தலையிட்டு தடுத்தார்களாம். இந்த சம்பவத்தால் நேற்று காலை மதுரை வி

தொடர்ந்து படங்கள் வெளிவரும்- இனி இடைவெளி இருக்காது: பிரசாந்த்

நடிகை அமண்டா ஜோடியாக நடித்துள்ள படம் 'சாஹசம்' இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய பிரசாந்த்:– இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை. இப்போது நான் நடித்திருக்கும் 'சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாயகி என்னுடன் நடித்து இருக்கிறார். தமன் இசையில் 5 பாடல்கள் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. படத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார். நான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். இனி எனது படங்கள்

கடுமையான கட்டுப்பாடுகளுடன் 'கபாலி' படப்பிடிப்பு துவங்கியது

'கபாலி' படப்பூஜையில் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. படக்குழுவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்ட படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களில் உள்ள ரஜினியின் தோற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மலேசியாவில் தொடங்கப்படவிருந்த 'கபாலி' படப்பிடிப்பு, இன்று முதல் சென்னையில் துவங்கியிருக்கிறது. காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள RUSSIAN CULTURE CENTER-ல் படப்பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினி, கலையரசன் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்க படக்குழுட் திட்டமிட்டு இருக்கிறது. முதல் காட்

kabali first look

super star rajini in kabali first look

பலத்த பாதுகாப்புடன் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.super star rajini in kabali shooting starts

சென்னை, ரஜினிகாந்தின் 'கபாலி' படப்பிடிப்பு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 20 நாட்கள் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடக்கிறது. புதிய படம் ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த 'லிங்கா' படம் கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் தற்போது, 'கபாலி' என்ற புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதில், கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இவர் 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். எஸ்.தாணு தயாரிக்கிறார். 'கபாலி' படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தியான இன்று (வியாழக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. ரஜினிகாந்த் வெள்ளை தாடியுடன் இயல்பான தோற்றத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் காட்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் படமாக்கப்படுகிறது. 20 நாட்கள் ஏற்கனவே மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அது பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஸ்டூடியோக்களிலும், புறநகர் பகுதிகளில் உள்ள தோட்டங்களிலும் கலை இயக்குனர்களை வைத்து ப

முன்னாள் கணவர் ரித்திக் ரோஷனின் நெருங்கிய நண்பரை 2வது திருமணம் செய்யும் சுசன்னே? Bollywood x husband

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது நீண்ட நாள் காதலியான சுசன்னே கானை கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்தார். பாலிவுட் பாராட்டும் தம்பதியாக இருந்த அவர்களுக்கு ரிஹான், ரிதான் என இரண்டு மகன்கள் உள்ளனர். 13 ஆண்டுகள் ஒன்றாக  வாழ்ந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்து விவாகரத்திற்கும் விண்ணப்பித்தனர். சூசனுக்கும்,  ரித்திக் ரோஷனின் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் தான் அவர் தனது கணவர் ரித்திக் ரோஷனை பிரிந்தார் என்று கூறப்பட்டது. ரித்திக்கை பிரிந்த பிறகு சுசன்னே அர்ஜுன் ராம்பலுடன் மிகவும் நெருங்கிவிட்டதாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின. எனக்கும், மெஹருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் விவாகரத்து பெறப் போவதும் இல்லை என்று அர்ஜுன் ராம்பல் அண்மையில் விளக்கம் அளித்துள்ளார். சுசன்னே  ரித்திக் ரோஷனின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ச

ரஜினியின் கபாலி பர்ஸ்ட்லுக் வெளியீடு super star rajini in kabaali first look released .

ரஜினி நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் 'கபாலி'. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க இருக்கிறார். மேலும் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களுக்கு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது. இதற்காக படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரஜினி வெளிநாட்டில் வயதான தோற்றத்தில் கம்பீரமாக அவருக்கே உரிய ஸ்டைலில் உட்கார்ந்திருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. News source :maalaimalar